ரியல் எஸ்டேட் புரோக்கரின் சமூக சேவை
திருச்சி: காவிரி ஆற்றில் குளிக்கும் பொது மக்கள் ஆற்றின் சுழலில் சிக்கி கொள்ளாமல் இருக்க விழிப்புணர்வு போர்டு ஒன்றை வைத்துள்ளார் காஜா என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர்.
கரூர் - திருச்சி சாலையில் உள்ளது முத்தரசநல்லூர். இங்குள்ள ரயில் நிலையம் அருகில் காவிரி நதி செல்கிறது.
இந்த நதியி்ல் தான் முத்தரசநல்லூர் மக்களும், அருகில் உள்ள குக்கிராம மக்களும் குளிப்பது வழக்கம். அதே போன்று தொலை தூர பயணத்தில் செல்பவர்கள் இந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வாகனத்தின் ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவதும், இளைப்பாருவதும் வாடிக்கை.
ஆனால் இந்த இடத்தில் குளிக்கும் பகுதியில் சுழல் ஒன்று உள்ளது. இது தெரியால் அந்த பகுதியில் குளிக்கும் மக்கள் சிலர் அந்த சுழலில் சிக்கி மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டுள்ளனர்.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த காஜா என்பவர் இங்கு சுழல் உள்ளது பார்த்து குளிக்கவும் என்று ஒரு போர்டு வைத்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆவார்.
இவர் வைத்துள்ள போர்டைப் பார்த்து விட்டு, குளிக்க வரும் பொது மக்கள் உஷாராகி ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.
பொது மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியத்தை ஒரு தனி மனிதர் எந்த வித பிரதிபலனும் பாராமல் செய்துள்ள செயல் வரவேற்கதக்க ஒன்றாகும்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications