For Daily Alerts
Just In
துபாயில் மீலாத் நபி சிறப்பு சொற்பொழிவு
நாளை இஷா தொழுகைக்கு பின் துபாயின் தேரா கோட்டைப் பள்ளிவாசலில் மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் மீலாத் நபி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெளலவி. அல்ஹாஜ் செய்யிது அபுதாஹிர் ஆலிம்
சிறப்பு உரை நிகழ்த்துகிறார்.
அதே போல 13ம் தேதி திருச்சி பில்டிங் பிரதர்ஸ் ரூமில் ( ரூம் நம்பர்: 108 ) இஷா தொழுகைக்கு பின்னர் மவ்லித் ஷரீப் ஓதப்படும்.
இதில் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்து நற்பயன் அடையுமாறு மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் கோரியுள்ளது.
Comments
Story first published: Monday, March 9, 2009, 17:39 [IST]