For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் டூ-முதல் 3 மாணவர்களுக்கு கூரியர் நிறுவனம் பரிசு

By Staff
Google Oneindia Tamil News

பிளஸ் டூ தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 1 லட்சம், ரூ. 50,000, ரூ.25,000 ரொக்கப் பரிசுகளை எஸ்.டி கூரியர் நிறுவனம் வழங்குகிறது.

மேலும் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அந்தப் படிப்பைத் தொடர பொருளாதார வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவியர்கள் 10 பேரின் கல்விச் செலவை இந்த நிறுவனம் ஏற்கும் என அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X