அக்டோபர் 6 - 12: தகவல் பெறும் உரிமைச் சட்ட வாரம்
மதுரை: அக்டோபர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களின் நடவடிக்கைகள், ஊழியர்களின் செயல்பாடுகள், மக்களுக்குத் தேவையான பல பயனுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொது மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
பொது மக்களுக்கு மிகவும் இன்றியமையாத இந்த சட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 12 ம் தேதி அமலுக்கு வந்தது. இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவைக் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியது.
அதில், தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவை அக்டோபர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டும். அந்தச் சட்டம் தொடர்பாக, பயிலரங்குகள், கருத்தரங்கங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழா கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications