For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய் தமிழர் துவங்கிய ரிதம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்

Google Oneindia Tamil News

New event management company launched in Dubai
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் சந்திரா ரவி ஆகியோர் இணைந்து ரிதம் ஈவன்ட்ஸ் என்ற புதிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அக்டோபர் 2ம் தேதி துபாய், கராமா, ஷிவ்ஸ்டார் பவனில் இதுதொடர்பான தொடக்க விழா நடந்தது. நிறுவனத்தின் பேனர், குற்றாலம் அஷ்ரப் அலி, பட்டிணமணி, ரகுராஜ் ஆகியோர் முன்னையில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிப் மீரான், கோவிந்தராஜ், சிம்மபாரதி, அமுதராசன், முத்தமிழ் வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சபேசன், சந்திரா ரவி ஆகியோர் நன்றி கூறினர்.

ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கம், துபாய் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X