துபாய் தமிழர் துவங்கிய ரிதம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil

அக்டோபர் 2ம் தேதி துபாய், கராமா, ஷிவ்ஸ்டார் பவனில் இதுதொடர்பான தொடக்க விழா நடந்தது. நிறுவனத்தின் பேனர், குற்றாலம் அஷ்ரப் அலி, பட்டிணமணி, ரகுராஜ் ஆகியோர் முன்னையில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிப் மீரான், கோவிந்தராஜ், சிம்மபாரதி, அமுதராசன், முத்தமிழ் வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சபேசன், சந்திரா ரவி ஆகியோர் நன்றி கூறினர்.
ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கம், துபாய் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications