For Daily Alerts
Just In
3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி
நவம்பர் 15ம் தேதி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. அன்று முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 வாரங்களில் மட்டும் பக்தர்கள் மூலம் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 34 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 4 கோடி அதிகமாகும்.
கடந்த ஆண்டு 3 கோடி பேர் ஐயப்பன் கோவிலுக்கு வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, December 6, 2009, 12:20 [IST]