3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி
Subscribe to Oneindia Tamil

நவம்பர் 15ம் தேதி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. அன்று முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 வாரங்களில் மட்டும் பக்தர்கள் மூலம் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 34 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 4 கோடி அதிகமாகும்.
கடந்த ஆண்டு 3 கோடி பேர் ஐயப்பன் கோவிலுக்கு வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications