For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி

By Staff
Google Oneindia Tamil News

Sabarimala Temple
சபரி்மலை: சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் 3 வாரங்களில் ரூ. 34 கோடியை கடந்துள்ளது.

நவம்பர் 15ம் தேதி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. அன்று முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த 3 வாரங்களில் மட்டும் பக்தர்கள் மூலம் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 34 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 4 கோடி அதிகமாகும்.

கடந்த ஆண்டு 3 கோடி பேர் ஐயப்பன் கோவிலுக்கு வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X