3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி

Subscribe to Oneindia Tamil

Sabarimala Temple
சபரி்மலை: சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் 3 வாரங்களில் ரூ. 34 கோடியை கடந்துள்ளது.

நவம்பர் 15ம் தேதி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. அன்று முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த 3 வாரங்களில் மட்டும் பக்தர்கள் மூலம் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 34 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 4 கோடி அதிகமாகும்.

கடந்த ஆண்டு 3 கோடி பேர் ஐயப்பன் கோவிலுக்கு வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+