நெல்லை மாவட்டத்தில் 8வது சமத்துவபுரம்: மு. க. ஸ்டாலின் திறப்பு
சங்கரன்கோவில்: நெல்லை அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் கட்டப்பட்டுள்ள 8வது சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரத்தில் பெரியார் சிலை, சிறுவர் பூங்கா, ரேஷன் கடை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சமத்துவபுர வீடுகளை இன்று காலை 10.15 மணிக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சமத்துவபுரத்தில் பால்ராஜ்(எண்-4) என்பவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
அதன் பிறகு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நாட்டிய துணை முதல்வர் அங்குள்ள குடிநீர் குழாயை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications