உலகம் முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil

தேசியக் கொடியேற்றுதல், தேச பக்திப் பாடல்கள் இசைத்தல், கலை நிகழ்ச்சிகள் என பல நாடுகளிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
பெய்ஜிங்கில் இந்தியத் தூதர் ஜெய்சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்த இதில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் உரையையும் ஜெய்சங்கர் வாசித்தார்.
இதேபோல ஷாங்காயிலும் கொண்டாடப்பட்டது. துணைத் தூதர் ரிவா கங்குலி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சீனாவைப் போலவே அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா என உலகின் பல நாடுகளிலும் இந்தியத் தூதரகங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications