For Quick Alerts
For Daily Alerts
Just In
துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதி நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தி
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதியார் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தி அடுத்த மாதம் 1ம் தேதி மாலை 6 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை பொதுச் செயலாளர் சி. ஜெகநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்டார் சர்வதேசப் பள்ளியின் நிர்வாகி மர்யம் சலாஹுத்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
நிகழ்ச்சி தொடர்பான விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய:
அலைபேசி: 050 5787657
மின்னஞ்சல்: [email protected]
Comments
Story first published: Wednesday, September 29, 2010, 11:16 [IST]