குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
தென்காசி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கிற்காக நடை திறக்கப்பட்டதையடுத்து குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகை இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் சீசன் காலம் போன்று கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சபரி்மலையில் மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டதால் குற்றாலத்தில் கூட்டம் குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கிற்காக நடை திறக்கப்பட்டதால் மெயினருவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இரவு வேளையில் மட்டும் அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்த நிலையில் நேற்று முன்தினம் பகலிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications