துபாயில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 30ம் தேதி மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நூர் அல் முஹம்மதியா முதல் ஸஃபாஅத் அல் முஹம்மதியா வரை எனும் தொடரின் இறுதிப் பாக உரை நிகழ்த்தினார்.
முன்னதாக திட்டச்சேரி மௌலவி டாக்டர் ஷேக் முஹம்மது மன்பஈ சிற்றுரை வழங்கினார். நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்படிருந்தது.












Click it and Unblock the Notifications