27ல் துபாயில் உர்தூ மொழி கவ்வாலி நிகழ்ச்சி: அனுமதி இலவசம்
Subscribe to Oneindia Tamil

துபாய் பாஸ்மே சிஸ்தியா குழுமம் நடத்தும் உர்தூ மொழி கவ்வாலி நிகழ்ச்சி வரும் 27ம் தேதி துபாய் இந்தியப் பள்ளி அருகேயுள்ள சூடானி கிளப்பில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல உர்தூ கவிஞர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவதசம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-4988120 மற்றும் 050 - 1398685 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications