27ல் துபாயில் உர்தூ மொழி கவ்வாலி நிகழ்ச்சி: அனுமதி இலவசம்
Subscribe to Oneindia Tamil

துபாய் பாஸ்மே சிஸ்தியா குழுமம் நடத்தும் உர்தூ மொழி கவ்வாலி நிகழ்ச்சி வரும் 27ம் தேதி துபாய் இந்தியப் பள்ளி அருகேயுள்ள சூடானி கிளப்பில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல உர்தூ கவிஞர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவதசம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-4988120 மற்றும் 050 - 1398685 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications