துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்
Subscribe to Oneindia Tamil

இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர் மேலும் அவரும் ரத்த தானம் செய்தார்.
இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை டாக்டர் பர்வீன் பானு, ஜாபர் அலி உள்ளிட்ட ரசமாயி நிர்வாகக்குழுவினர் செய்திருந்தினர்.












Click it and Unblock the Notifications