16ல் துபாயில் தமிழ்த்தேர் சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா மற்றும் கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா 16.11.2012 அன்று காலை 10 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வி.என்.ஆர். ஹுசைன் தலைமை வகிக்கிறார். திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாருக் முன்னிலை வகிக்கிறார்.
தொலைக்காட்சி புகழ், நகைச்சுவை நாயகர் தேவகோட்டை அசத்தல் ராமநாதன் மற்றும் இலக்கிய ஆர்வலர் ரஷீத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
செல்வி ஆனிஷா கவியரங்கிற்கு தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியை காவிரிமைந்தன் தொகுத்து வழங்குகிறார்.
லெ.கோவிந்தராசு, காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழை ராசா, சிம்மபாரதி மற்றும் ஆதிபழனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications