11ம் தேதி சென்னையில் துபாய் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
சென்னை: துபாய் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் 11.08.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது.
துபாய் தமிழ்ச் சங்க பொருளாளர் கீதாகிருஷ்ணன் மற்றும் சந்திரா தம்பதியரின் புதல்வி கோபிகா கீதாகிருஷ்ணன், துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர் சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் சீதாலட்சுமி தம்பதியரின் புதல்வி ஜனனி சுரேஷ் ஆகியோரின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற இருக்கிறது. இருவரும் துபாய் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருதாளர் நரசிம்மச்சாரி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
கலைமாமணி ஷோபனா ரமேஷ், ஓகேஸ்வரி சண்முகநாதன், உமா மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மாணவியரின் குரு கவிதா பிரசன்னா மற்றும் வாத்தியக் குழுவினர் பங்கேற்கின்றனர்.
துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். அமீரகத்தில் தங்களது கலைத் திறனை வளர்த்து தாயகத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்ய இருக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண் :
என். கீதா கிருஷ்ணன் : 98 408 27 463
மின்னஞ்சல் : [email protected]
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications