நாளை துபாயில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தும் மாதாந்திர ரத்ததான முகாம் நாளை நடைபெறுகிறது.
துபாயில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தி வரும் மாதாந்திர ரத்ததான முகாம் நாளை(12.07.2013) காலை 9 மணிக்கு துபாய் லத்திஃபா மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய விரும்புவோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். மோகன்ராஜ் 055 220 72 63 மற்றும் கருப்பசாமி 786 12 77 ஆகியோரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications