இன்று துபாயில் 'நாட்டியாஞ்சலி': இந்திய கலைவிழா
Subscribe to Oneindia Tamil

மகா சிவராத்திரியையொட்டி நடராஜருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாட்டியக் கலைவிழா ஒவ்வொரு ஆண்டும் துபாயில் பரதநாட்டியக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் குந்தன் முகர்ஜி, பினேஷ் மஹாதேவன், மனோஜ், பத்மப்ரியா பிரகாஷ், சசி மாஸ்டர், வைஷ்ணவி குமார், வினிதா பிரதீஷ், பிரியதர்ஷினி கோவிந்த், அன்னபூர்ணா முரளி, அனுபமா, டாக்டர் நீனா பிரசாத், கேடகி ஹஸ்ரா உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 056 748 92 80 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications