துபாயில் ரசமாயி தெலுங்கு கலாச்சார அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ரசமாயி தெலுங்கு கலாச்சார அமைப்பு இஃப்தார் நிகழ்ச்சியினை 04.08.2013 அன்று மாலை நடத்தியது.
நிகழ்ச்சியில் தலைவர் போட்ரு ராஜு வரவேற்புரை நிகழ்த்தினார். அஜ்மான் பிரெஸ்டான் பல்கலைக்கழக பேராசிரியர் இமாம் அப்துல் பாஸித் அல் அர்கானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விவரித்தார்.

சிறப்பு விருந்தினர் எம்.ஏ. சலீம் ரசமாயி அமைப்பு செய்து வரும் சேவைகள் குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
துணைத் தலைவர் ஜாபர் அலி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் வாணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications