20ம் தேதி குவைத்தில் கே.ஐ.எஃப்.எஃப். நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 20ம் தேதி குவைத்தில் நடைபெறுகிறது.
குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் மாபெரும் பொதுக்கூட்டத்தை வரும் 20ம் தேதி நடத்துகிறது. குவைத்தில் உள்ள தஸ்மா டீச்சர்ஸ் சொசைட்டியில் நடக்கு இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் மொய்தீன் அப்துல் காதர் சிறப்புரை ஆற்றுகிறார்.

பஹாஹீல், மஹ்பூலா, அப்பாஸியா, சல்மியா, ஹவாலி, மிர்காப், ஜஹ்ரா மற்றும் பர்வானியாவில் வசிப்பவர்கள் நிகழ்ச்சிக்கு வர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications