நதியை தேடி வந்த கடல்- ராதிகா பாலா
Subscribe to Oneindia Tamil
நஞ்சையில் நாற்று நட்டு
புஞ்சையில் மாற்றுப் பயிர் செய்து
பஞ்சமில்லாம் தமிழன் வாழ்ந்திருக்க
வஞ்சமில்லாம் வழிந்தோடிய காவிரி
கொஞ்சமும் நீர் இன்றி வறண்டு போக
வஞ்சனை செயத விதியே...
மிஞ்சிய மக்களும்
எஞ்சிய நாட்களை
நெஞ்சிலே பாரத்துடன்
கஞ்சியே உணவாக
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
கெஞ்சி இரந்து வாழும் வேளையில்
விஞ்சிய கடல் அலைகள்
வஞ்சி காவிரியைத் தேடி
அஞ்சிய மக்கள் வீட்டுக்கே வந்து விட்டால்
தஞ்சம் என அவரும் புகுவது எங்கோ?
கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாயா?
நஞ்சாகிப் போன நல் விதியே.. நீ..
More From
-
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications