ஞானி!
Subscribe to Oneindia Tamil
நேற்று நடந்தது..
இன்று நடக்கின்றது..
நாளையும் நடக்கும்!
மனம் மறுக்கின்றது..
அவர்களுக்குத்தான்
எனக்கில்லை!!
எதற்கு?
ஆணவம்..
அகம்பாவம்..
இன்றோ
நாளையோ
நாளை மறுநாளோ..
நடக்கும்..
கண்டிப்பாக
நடந்தே தீரும்!
அறிந்தவனே ஞானி!
அறியாதவனுக்கு
அதுவே பெரும் பிணி!!












Click it and Unblock the Notifications