புலம் பெயரும் புள்ளினம்
Subscribe to Oneindia Tamil
மரம் சுற்றிய பூக்கொடிகளால்
எங்கும் நிறைந்த பூவாசம்
கீச் கீச்சென்ற கிளியும்
குக்கூவென குயிலும்
நண்பரல்லா நண்பராய்
பருந்தும் கருடனும்
பலவகை பறவைகளுமாய்
தன்னையும் நினைத்து வாழ்ந்து
சிலநேரம் தன்னையே
மறந்து வாழ்ந்து
தாண்டவியலா இடத்தையும் கூட
தன் தோளில் சுமந்த
சில பறவைகள்தமை
இமைப் பொழுதும் மறவேன் என்றே
உறுதி கூறி பறக்கிறது
நிதம் பழம் தின்று வாழ்ந்த
ஓரோரத்தில் கிடந்த குருவி
ஒதுங்கிப் போகிறது...
கூட்டைத் தொலைத்துவிட்டு












Click it and Unblock the Notifications