For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நனையும் அந்தக் குன்று

By Staff
Google Oneindia Tamil News

நீ சொல்லாது போய்விட்ட கவிதையை
வரிவரியாய் யோசிக்கின்றன வயல்கள்

வரிகளுக்கிடையில் உறையும்
மெளனத்தை கேட்கின்றன முகில்கள்

ஒரு பக்கத்தைப் புரட்டியது போல்
பறந்தது வெண்கொக்கு

கவிதை என்பது ஒரு நிகழ்வு
என்று நனைகிறது என் இருப்பு

கவிதையென்பது ஒரு தருணம்
எனக்காத்திருக்கிறது மழையில்
நனையும் அந்தக் குன்று.

(காடனூர், குடகில் ஒரு வயற்காட்சி. புகைப்படம்: Jens Eichler)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X