வாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்!
கருணாநிதிக்கு அபுதாபியிலிருந்து வாசகர் ஒருவர் கவிதை எழுதியுள்ளார்.
சென்னை: மறைந்த கருணாநிதிக்கு நாடு கடந்தும் தீவிர தொண்டர்கள் என்றுமே உண்டு.
அதன்படி அபிதாபியிலிருந்து கருணாநிதிக்காக கண்ணீர் கவிதையை நமது ஒன் இந்தியா வாசகர் ஒருவர் எழுதி அனுப்பியுள்ளார். அந்த வாசகரின் பெயர் ஆசைத்தம்பி. கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தன் வருத்தத்தை கவிதை வடிவில் அவர் தந்துள்ளார். அந்த கவிதை இதோ:

அழைத்துச் சென்றார்கள்
அய்யாவும், அண்ணாவும் - அவர்தம்
அடியொற்றிய தம்பியை !
அங்கேயும் நடக்கிறதோ
"சமூக நீதி" பொதுக்கூட்டம் !
அவர் இருவர் கரம் பற்றி
நடந்திட்டார் நம் கலைஞர் !
அப்படி நடக்குமெனில்
எப்படியும் அழைத்திடுவார் நம் தலைவர் !
"உடன்பிறப்பே"
ஓடி வா என ஏங்கும்
ஒரு கோடி தொண்டர் கூட்டம்
உனக்குண்டு மீண்டும்
உன் பேனா எழுதுமெனில்,
எமை விட்டு சென்றாயே எம் தலைவா !
செல்வது உன் எண்ணம்
என்றும் அவர் இருவர் பின் தானே !
வாழும் உன் புகழ் என்றும்,
இமையாக நீ காத்த
எம் தமிழ் மொழி போல் !
வாழ்க புகழ் ! வான் புகழ் கொண்ட
நம் கலைஞர் புகழ் !
ஆசைத்தம்பி, அபுதாபி
இவ்வாறு அந்த கவிதையை வாசகர் அனுப்பியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications