ஆயர்பாடி மாளிகையில் மட்டுமல்ல.. ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளிலும் உலா வரும் கண்ணன் ராதைகள்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குருவாயூர், மதுரா, பிருந்தாவனம் என கண்ணன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கண்ணனின் லீலைகளைப் பற்றி பலரும் கதைகளாக பேசி வருகின்றனர்.
ஒன் இந்தியா தமிழ் இணைய தள வாசகர்கள் பலரும் தங்களின் குழந்தைளுக்கு கண்ணன், ராதை வேடமிட்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கையில் புல்லாங்குழலோடும், தலையில் மயிலிறகோடும் கண்ணன்கள் வீடுகளில் உலா வர அதே நேரத்தில் ராதைகளும் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றனர். சீடை, முறுக்கு, வெண்ணெய் என இன்றைக்கு விருந்து அற்புதமாக நடைபெற்று வருகிறது. பால் பாயாசம் சமைத்து கண்ணனுக்கும் ராதைக்கும் கொடுத்து வருகின்றனர்பெற்றோர்கள்.
மயிலிறகு அற்புதமானது பல மாயங்களை செய்யக்கூடியது. யாரெல்லாம் மயிலிறகு அணியலாம். வீட்டில் மயிலிறகு வைப்பதால் என்ன நன்மைகள் என மணிகண்டன் பாரதிதாசன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்துக்கான வடிவங்களை தனது தற்காப்புக்கான கவசமாக உபயோகம் செய்யலாம் என கூறி இருந்தேன்.
அதற்கு இன்னொரு உதாரணம் கிருஷ்ண பகவான். கிருஷணபகவான் பிறந்தவுடன் அவருக்கு தன் தாய்மாமனான கம்சனால் பல அச்சுறுத்தல்கள் இருந்தது. அதை அறிந்த வசுதேவர். கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திர ரோகிணி வடிவான மயில்பீலியை கிருஷணரின் தலைபாகையில் அல்லது கொண்டையில் உபயோகிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார். இந்த ரோகிணி நட்சத்திர வடிவம் கிருஷ்ணரை ஆபத்துகளில் இருந்து காத்தது.
ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் ஜென்ம நட்சத்திரம் கொண்டவர்கள் தங்கள் பணியிடங்களில் மற்றும் பாதுகாப்பு குறைவான தருணங்களில் மயில்பீலி உபயோகம் செய்யலாம். கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் இந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்களுக்கு ரோகிணி, திருவோணம் மற்றும் அஸ்தம் சம்பத்து தருபவை என்பதால் மயில்பீலியை தம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம்.
நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் குட்டிக்கண்ணன்கள் ராதைகளின் அழகில் பலரும் சொக்கிப்போயிருக்கின்றனர். நீங்களும் பாருங்களேன்.

ஆத்விக் பெங்களூர்

கிருஷ்ணம ராஹா

குட்டி கிருஷ்ணன்

ச. ஆதிரை

துருவன்

நிஷாந்திகா

ராதை

ரோஹித் ராஜ்

வி.வி மானஸ்வி

ஜெயபால்
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications