வாசுதேவநல்லூர் புரட்டாசி பொங்கல் விழா - சப்பரத்தில் உலா வந்த மாரியம்மன்
வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருநெல்வேலி: மாரியம்மனுக்கு சித்திரை, வைகாசியிலும், புரட்டாசி மாதத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி தொடங்கி 12 ம் தேதி வரை நடை பெறுகிறது. காப்புகட்டுதலுடன் தொடங்கிய விழா தினசரியும் அம்மன் வீதி உலா உடன் நடைபெற்றது. 9ஆம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். இதனைத் தொடர்ந்து 11ஆம் தேதியன்று அம்மன் முளைப்பாறி ஊர்வலம் நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிக்கு பத்ரகாளியம்மன் சின்ன சப்பரத்தில் வீதி உலா, மாலையில் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் பத்திரகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முளைப்பாரியுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது. பத்திரகாளியம்மனுக்கு பொங்கலிட்டும், நேர்த்திக்கடன் செலுத்தியும், ஆயிரக்கண் பானை எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அக்னி சட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனர்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications