சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன் (மார்ச் 27 முதல் ஏப்ரல் 03 வரை) எப்படி இருக்கும்? இந்த வாரத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்கள் பலம், பலவீனம் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும் . சில இடங்களில் வேலையில் அழுத்தம் உண்டாகும் , சில இடங்களில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். உத்தியோக ரீதியாக சம்பள உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து வங்கி இருப்பு அதிகரிக்கும், புதிய தொழிலில் தைரியமாக ஈடுபடலாம். குடும்பத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கி குதூகலம் அதிகரிக்கும், பிள்ளைகளால் பெருமையும் சிறப்பு உண்டாகும்.
அதிகாரப்பூர்வமான பலன்கள்:
உத்தியோகம்: அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
வியாபாரம்: வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலை மேம்படுத்த திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டும்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த மணக்குறைகள் விலகும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
பணம்: குடும்பத்திற்காக பண வரவை அதிகரிக்க கடுமையாக பாடுபட வேண்டும்.
கலைத்துறையினர்: கலைத்துறையினர் பிரகாசமான வாய்ப்புகள் பெறுவார்கள். பொருளாதார உயர்வு அடைவார்கள்.
புதிய முதலீடுகள்: புதிய முதலீடுகளில் மிக கவனமுடன் திட்டமிட்டு இறங்கலாம்.
ஜோதிட ரீதியான பலன்கள்:
சந்திரனின் இடப்பெயர்ச்சி: ஏற்ற இறக்கமான பலன்களைக் கொண்டு வரும்.
ராகு :7- ல் இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எச்சரிக்கை: வியாபார விஷயத்தில் அலட்சியமாக செயல்பட வேண்டாம், புதிய முதலீடுகளை கவனமாக செய்ய வேண்டும்.
இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில், உத்தியோகம், வியாபாரம், குடும்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக சலிப்பு இல்லாமல் பாடுபட வேண்டும். பண விஷயத்தில் மிக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். மேலும், பெரியோர்களின் அன்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்ரல் 1 2
அதிர்ஷ்ட எண்கள்: 1,7
சந்திராஷ்டமம் : இல்லை.
வழிபடவேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
"காரிருளை விரட்டுகின்ற ஒளிபாய்ச்சி
பாரிலுள்ள உயிர்காக்கும் பகலவனே!
ஊறேதும் விளையாமல் உடனிருந்து
சீராக அருள்செய்வாய் போற்றிபோற்றி! "
| தேதி | 17 - பங்குனி - விசுவாவசு வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | திரயோதசி (up to 6:56 am) சதுர்தசி (up to April 01, 7:06 am) |
| நட்சத்திரம் | பூரம் (up to 3:20 pm) உத்திரம் (up to April 01,4:17 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | திருவோணம், அவிட்டம் |
| சூரியோதயம் | 6:09 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:16 PM |
| சந்திரோதயம் | Mar 31 4:59 PM |
| சந்திர அஸ்தமனம் | Apr 01 5:21 AM |