அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மயக்கமடைந்த செவிலியர் நலம்!
லண்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மயக்கம் அடைந்த செவிலியர் உயிரிழந்துவிட்டதாக பரவும் தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதில் மும்முரமாக உள்ளன. இன்னொரு பக்கம் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் புதிய வீரிய வகை கொரோனா தாக்குதலை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் டிஃபானி பாண்டிஸ் டோவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழுந்த நிலையில் மரணம் அடைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.
உண்மையில் செவிலியர் டிஃபானி நலமுடன் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக எந்த ஒரு ஊசியை போட்டுக் கொண்டாலும் செவிலியர் டிஃபானிக்கு அடுத்த 15 நிமிடங்களில் மயக்கம் வந்துவிடுமாம்.
அந்த தாக்கத்தில்தான் இப்போது செவிலியர் டிஃபானி மயங்கி விழுந்தது உறுதியாகி உள்ளது. ஆகையால் கொரோனா தடுப்பூசி போட்டதால் செவிலியர் டிஃபானி இறந்துவிட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. நம்பவேண்டாம்.

Fact Check
வெளியான செய்தி
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டதால் மயக்கம் அடைந்த செவிலியர் மரணம்
முடிவு
கொரோனா தடுப்பூசி போட்டதால் மயங்கி விழுந்த செவிலியர் உயிருடனே உள்ளார்.
ரேட்டிங்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications