சிவப்பு நிற கொட்டை! அதை திறந்து பார்த்தால் கருப்பாக இருக்கும் பழம்! ஏதோ நிரஞ்சன் பாலாம்! அதென்ன?
சென்னை: நிரஞ்சன்பால் பழம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சைனா பழம் என சொல்கிறார்கள்.
இதுகுறித்து Film Food Fun & Fact எனும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் வங்கதேசத்தில் விளையக்கூடிய இந்த பழத்தின் பெயர் என்ன? என கேட்டு அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய கொட்டை போல் சிவப்பாக இருக்கிறது. இதை கைகளாலேயே உடைக்கிறார்கள். அதில் கிட்டதட்ட திராட்சை போல் கருப்பு நிறத்தில் ஒரு 10 பழங்கள் இருக்கின்றன. அதைத்தான் சாப்பிட வேண்டும் போல!
இந்த பழத்தின் பெயர்:
நிரஞ்சன் பால்
இந்தியா காடுகளில் வளர்ந்தாலும், சில காரணங்களால் சைனா பழம் என்றும் அழைக்கப்படுகிறது. பழத்தின் முதன்மையான பண்பு இரத்தம் உறையச் செய்யும். மூல நோய், மற்றும் செரிமான மண்டலத்தின் புண்கள் உள்ளிட்ட பல்வேறு பெருங்குடல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. (மால்வா நட், ஸ்டெர்குலியா, பாக்ஸ்டு பாதாம் என்றும் அழைக்கப்படுகிறது தமிழில் இதற்கு பூதக்கரப்பான் என்று பெயர்) என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இந்த ஒரு நிரஞ்சன் பழத்தை அரை கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். காலையில் அதே தண்ணீரில் வெறும் வயிற்றில் பிசைந்து அந்த நீரை குடிக்க வேண்டும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களும் இதை உட்கொள்ளலாம். தொண்டை வலியை போக்கி, உடல் சூட்டை தணிக்கிறது.
மலச்சிக்கலை குறைக்கும். கருப்பையில் உள்ள ரத்த போக்கை நிறுத்தும். இது சிறுநீர் தொற்றை நீக்கி, சுரப்பிகளின் அமைப்பை சுத்தப்படுத்தும். பேசுவதில் தடை இருந்தாலும் நீக்கிவிடும். இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, விட்டமின்கள் பி1, பி2, ஐயோடின், சர்க்கரை, கொழுப்பு, ஸ்டார்ச் உள்ளிட்டவை இருக்கின்றன. இது முகப்பருக்கைளை போக்கும். தலைவலியை குணப்படுத்தும், மேலும் தூக்கமின்மையை சரி செய்யு்.
நெஞ்சு எரிச்சலை குறைத்து, புற்றுநோயை தடுக்கும். சோரியாசிஸ், எக்சிமா எனும் தோல் நோயை குணப்படுத்தும். இந்த பழம் கம்போடியா, வியட்னாம் லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும். இந்த பழத்தை டீ, காபியுடனும் கிரீன் டீயுடனும் கலந்து குடிக்கலாம். குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை நீக்கிவிடும். இது எடைக் குறைத்தலுக்கும் தோல் வளர்ச்சிக்கும் வயதாவதை தடுக்கும் பொருளாகவும் இருக்கிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications