Accenture-ல் வேலை.. கோவையிலேயே அசத்தலான பணி.. மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா?
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் Accenture நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). இந்த நிறுவனம் நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கோவையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவன வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி கோவை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி, என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும் அல்லது சாப்ட்வேர் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.
மேலும் SAP ABAP Development for HANA தெரிந்திருக்க வேண்டும். அதில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு செலக்ட் ஆவோரின் சம்பளம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட .ள்ளது.
அதுமட்டுமின்றி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Accenture நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications