Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் அறிவிப்பு: செப். 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345 இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121 வரி தண்டலர் - 8 நில அளவர் - 532 வரைவாளர் - 327 தட்டச்சர் - 1714 சுருக்கெழுத்து தட்டச்சர் - 404 ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu PSC jobs for Junior Assistant/ Field Surveyor

விண்ணப்பங்களை செப்டம்பர் 8ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமான ரூ.75ஐ செலுத்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இது குறித்து மேலும் விபரம் அறிய மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+