For Daily Alerts
Just In
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன், ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன்கள், ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (6.01.2021) கடைசி நாளாகும்.
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன்கள் பணியிடங்கள் -5; ஓட்டுநர் பணியிடங்கள் 8 காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேப் டெக்னீசியன், எலக்ட்ரிகல் டெக்னீசியன், ரெப்ரிஜெரேசன் டெக்னீசியன், ஆபரேசன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
கீழே உள்ள பிடிஎப்-ல் ஒவ்வொரு பணியிடத்துக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.
Comments
English summary
Tirupur Aavin invites Applications for Technicians and drivers Post.