For Daily Alerts
Just In
ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!
மனைவி: ஏங்க நேத்து பக்கத்து வீட்ல உமாவுக்கும், அவ ஹஸ்பண்டுக்கும் பயங்கர சண்டை...
கணவர்: அப்டியா.. அப்புறம் என்ன ஆச்சு ?
மனைவி: கடைசில உமா கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா...
கணவர்: ( பெரு மூச்சுடன் ) ம்ம்ம்.... அவன் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கான்... அதான் நல்லது நடந்திருக்கு !
English summary
He is a blessed man
Story first published: Thursday, April 30, 2015, 10:53 [IST]