ஆனாலும் இத்தனை குசும்பு ஆகாது...
Subscribe to Oneindia Tamil
ஆண் மயில் 1 - ஆனாலும் அந்த பொண்ணுக்கு இத்தனை குசும்பு ஆகாது.
ஆண் மயில் 2 - ஏன் என்னாச்சு?
ஆண் மயில் 1 - நான் அவங்க வீட்டுப்பக்கம் போனப்ப... அவளோட மகளைப் பார்த்து... அந்த மயில் கண்ணீர் விட்டுக்கிட்டே இருக்கு நீ பக்கத்துல போகாதே அப்படின்னு சொல்றாளே!
ஆண் மயில் 2 - ???!!!!
--------
கண்ணீர் உறவுகளே...
தலைவர் : என் கண்ணுக்கு கண்ணான கண்ணீர் உறவுகளே!...
தொண்டர் 1 : என்னாச்சு தலைவருக்கு... ரத்தத்தின் ரத்தங்களேன்னுதானே சொல்வாரு...
தொண்டர் 2: ஓ அதுவா? கண்ணீர்ல கர்ப்பமாகலான்னு நீதிபதி சொன்னதுல இருந்து தலைவர் இப்படித்தான் பேச ஆரம்பிச்சிட்டாரு
தொண்டர் 1 : !!!!












Click it and Unblock the Notifications