ஒரு வாரத்துக்கு வச்சுருந்து...
Subscribe to Oneindia Tamil
அந்த இளம் ஜோடி நீண்ட நாட்களாக கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அப்பெண்ணைக் காணவில்லை. இதனால் குழப்பமடைந்த அந்த இளைஞன் தனது நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி ஊரெல்லாம் தேடிப் பார்த்தான்.
2 நாட்களாகி விட்டன. பெண் போன இடத்தைக் காணவில்லை. 2 நாட்களாக தேடி அலைந்து விட்டு வீட்டுக்குத்திரும்பினான் இளைஞன். அப்போது வீட்டில் அப்பெண் சமையல் அறையில் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்தான்.
நேராக அவளிடம் சென்று 2 நாட்களாக எங்கே போயிருந்தாய், இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்.












Click it and Unblock the Notifications