ஒருபோதும் ஆட்சேபித்ததில்லை...
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண் மீது காதல் கொண்டான் அந்த இளைஞன். பகலில் டேட்டிங் போனார்கள். பகல் முழுவதும் அந்தப் பெண்ணிடம் உருகி உருகிப் பேசினான் அவன். மாலை நேரம் நெருங்க நெருங்க அவனுக்குள் பரவசம்.
இரவும் வந்தது. இனியும் தாங்க முடியாது என்ற நிலையில், அவளிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, உனக்கு காதல் செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை அல்லவா என்று நாசூக்காக கேட்டான்.
அதற்கு அவள், அப்படியெல்லாம் நான் இதுவரை செய்ததில்லையே என்றாள்.
இதைக் கேட்டு குஷியான அவன், அப்படியானால், நீ கன்னி கழியாத பொண்ணா என்று நேரடியாகவே கேட்டான்.
அதற்கு அவள் சொன்னாள்.. அப்படியெல்லாம் இல்லை, என்னிடம் யார் அதைக் கேட்டாலும் அதற்கு நான் ஒருபோதும் ஆட்சேபித்ததில்லை...












Click it and Unblock the Notifications