ஏன் முதல் தடவையே கூப்பிடலை??
Subscribe to Oneindia Tamil
பெட்ரூமிலிருந்து தனது மனைவி கத்தும் குரல் கேட்டு அந்த கணவர் அருகில் இருந்த அறையிலிருந்து ஓடி வந்தார்.
உள்ளே அவர் நுழைந்தபோது ஒரு ஆள், வெளியே ஓடுவதைப் பார்த்து திடுக்கிட்டார்.
பிறகு மனைவியைத் திரும்பிப் பார்த்தார். அப்போது மனைவி கூறினாள், இப்ப வெளியே ஓடிய ஆள் என்னுடன் 2 முறை உறவு கொண்டு விட்டான்..
அதைக் கேட்ட கணவர், இரண்டு முறையா... அப்படியானால் முதல் முறையே ஏன் நீ கத்தவில்லை என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு மனைவி சொன்னாள்...முதல் முறை அவன் உறவு கொண்ட போது நீங்கள்தான் என்று நினைத்து விட்டேன். அதனால்தான் கத்தவில்லை...












Click it and Unblock the Notifications