ஏன்னா, என் பேரு சுசீலாவாச்சே!
Subscribe to Oneindia Tamil
கோர்ட்டில் ஒரு டைவர்ஸ் வழக்கு..வாதம் நடைபெறுகிறது.
வக்கீல் - காலையில் எழுந்ததும் உங்களது கணவர் முதலில் சொல்லும் வார்த்தை என்ன...?
பெண் - நான் எங்கிருக்கிறேன், ஷியாமளா என்பதுதான்.
வக்கீல் - இது எப்படி உங்களை அப்செட் ஆக்கியது?
பெண் - ஆமா, ஏன்னா என்னோட பேர் சுசீலாவாச்சே...!












Click it and Unblock the Notifications