காலத்தை கடுப்பேத்தறேன், எப்டி என் சாமர்த்தியம் பாஸூ....
Subscribe to Oneindia Tamil
ராமு தனிமையில் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார் அவனது நண்பர் சோமு.
தனிமையில் பேசுகிறானே என்னாயிற்று ராமுவிற்கு என்ற அக்கறையில் அவனது அருகில் செல்கிறான் சோமு.
அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனப் பாருங்களேன்...

என்னடா பண்ற...?
சோமு : ராமு, பார்க்கில் தனியாக அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?
ராமு : பார்த்தால் தெரியவில்லையா... நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

யார்கிட்டப்பா..?
சோமு : பேசிக் கொண்டிருக்கிறாய் சரி, ஆனால், யாருடன்?
ராமு : நேரத்துடன்....

வாழ்க்கையே வேஸ்ட்....
சோமு : என்ன நேரத்துடனா..? ஏன்?
ராமு : நேரம் மிக வேகமாக உபயோகமில்லாமல் கடந்து, என் வாழ்க்கையை வீணடித்து விட்டது...

எப்பூடி ப்ரோ...
சோமு : அதற்காக...?
ராமு : அதற்காக நான் இப்போது பதிலுக்கு அதனுடன் பேசி அதன் ‘நேரத்தை' வீணாடிக்கறேன். எப்பூடி ப்ரோ....












Click it and Unblock the Notifications