For Daily Alerts
Just In
அந்த சுந்தர் ராணியை பார்த்ததோடு முடிச்சானே...!
கங்கா: ச்ச்சே இந்த பாழாப்போன கரண்ட் நான் டிவி சீரியல் பார்க்கும்போது தான் போகணுமா?
கௌரி: ஆனால் கரண்ட் போனதில் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்?
கங்கா: ஏன் உனக்கு இவ்வளவு சந்தோஷம், நேத்து சீரியலில் அந்த சுந்தர் ராணியை பார்த்ததோடு முடிச்சானே. என்னாச்சுன்னு தெரியலையே.
கௌரி: இது என் மாமியாருக்கு பிடிச்ச சீரியல். அதனால் இன்னைக்கு சீரியல் முடியும் வரை கரண்ட்டே வரக்கூடாது
Comments
English summary
TV serial joke