For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த சுந்தர் ராணியை பார்த்ததோடு முடிச்சானே...!

By Siva
|

கங்கா: ச்ச்சே இந்த பாழாப்போன கரண்ட் நான் டிவி சீரியல் பார்க்கும்போது தான் போகணுமா?

கௌரி: ஆனால் கரண்ட் போனதில் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்?

கங்கா: ஏன் உனக்கு இவ்வளவு சந்தோஷம், நேத்து சீரியலில் அந்த சுந்தர் ராணியை பார்த்ததோடு முடிச்சானே. என்னாச்சுன்னு தெரியலையே.

கௌரி: இது என் மாமியாருக்கு பிடிச்ச சீரியல். அதனால் இன்னைக்கு சீரியல் முடியும் வரை கரண்ட்டே வரக்கூடாது

English summary
TV serial joke
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X