தறுதலைன்னு திட்டுறாங்க
Subscribe to Oneindia Tamil
சுரேஷ்: இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு சொற்பொழிவுக்கு போயிருந்தேன். அங்க உன் போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னு சொன்னாங்க.
மகேஷ்: அப்புறம் என்ன ஆச்சு?
சுரேஷ்: நான் அதை ஃபாலோ பண்ணா வீட்ல திட்டுறாங்க.
சுரேஷ்: அப்படி என்ன திட்டினாங்க?
மகேஷ்: தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் திரியுது பாருன்னு திட்றாங்க.












Click it and Unblock the Notifications