சுதா: இந்த உலகத்தில எனக்கு வாழவே புடிக்கலே!
மகா: ஏன் இப்படி விரக்தியா பேசற... தேவயானி, ராதிகா,ரம்யா கிருஷ்ணன் இவங்கெல்லாம் தினம் தினம் படாத கஷ்டமா நீ படறே!