For Daily Alerts
Just In
அடப் பாவி மனுஷா.. !
நடு ராத்திரி இருக்கும்.. மனைவி அசந்து தூங்கிக் கொண்டு இருந்தார்.. கணவர் தட்டி எழுப்பினார்
மனைவி: என்னங்க, இந்த நேரத்துல?
கணவர்: அது வேற ஒன்னுமில்லை. ஒரே அதிசயமா இருக்கு நடந்ததை நினைச்சு..
மனைவி: அப்படி என்ன நடந்துச்சு இந்த நேரத்துல
கணவர்: நான் பாத்ரூம் போனேனா. கதவைத் திறந்ததும் தானா லைட் எரிஞ்சுச்சு.. நான் மூச்சா போய்ட்டு கதவை மூடியதும் தானாவே லைட் ஆப் ஆயிருச்சு.. ஒரே ஆச்சரியமா இருக்கு எனக்கு..!
மனைவி: அடப் பாவி மனுஷா.. தூக்க கலக்கத்துல ஃபிரிட்ஜைத் திறந்து நாஸ்தி பண்ணிட்டு கதை வேற விடறீங்களா... கருமம்.. கருமம்!
Comments
English summary
You stupid husband
Story first published: Wednesday, June 17, 2015, 10:42 [IST]