‘என்கிட்ட மார்க் கேட்குறவன் ரத்தம் கக்கி சாவான்’னு வாட்ஸப் ஸ்டேட்டஸ் வச்சிருக்கான் உன் புள்ள!
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மதிப்பெண்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துவிட்ட நிலையில், இணையத்தில் மதிப்பெண்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாணவர்களின் எதிர்காலப் படிப்புகளைத் தீர்மானிக்கும் தேர்வு முடிவுகள் என்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் இதனை மிகவும் எதிர்பார்த்திருந்தனர். வழக்கம் போலவே ம்ஸ்களும் தேர்வு முடிவுகள் பற்றி அதிகமாகவே இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவும் கேட்கப்படும் முதல் கேள்வி, 'பாஸாகிட்டியா..?' அதற்கு ஆம் என பதில் வந்துவிட்டால், அடுத்த கேள்வி, 'எவ்வளவு மார்க்?' என்பதுதான். எனவே, தேர்வு முடிவுகளோடு மதிப்பெண்களையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாகப் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications