"அதுக்கு" ஆதார் கார்டு வேணுமாம், நான் ஊட்டான்ட போயி போயிக்கிறேன்!
சென்னை: மீனவர்கள் பிரச்னை குறித்து தமிழிசை கொடுக்கும் ஐடியா, வங்கிக் கணக்கில் ரூ.5000 இருப்பு இருக்க வேண்டும் என்று எஸ்பிஐ உத்தரவு, தமிழக பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் செமயாக கலாய்த்துள்ளனர். அவற்றுள் உங்களுக்காக சில:
|
நீர் மூழ்கி கப்பல்
மீனவர்கள் நாட்டுப்படகில் செல்வதாலேயே இலங்கை நேவி சுடுகிறது.இனி அவர்களை நீர்மூழ்கி கப்பலில் சென்று மீன் பிடிக்கச்சொல்வதை பற்றி ஆலோசிக்கிறோம் என்று தமிழிசை புதிய ஐடியா கொடுப்பது போன்றுள்ளது.
|
இந்த அழுத்தம் போதுமா?
மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். இந்த அழுத்தம் போதுமா சார்?
|
மோடி இதுக்குத்தான் பிரதமரானாரா?
தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும்... இப்ப நோ அரெஸ்ட்... ஸ்டிரைட்டா சூட்டிங்...

கக்குஸ் போகல...
கக்குஸ் போகல.. இல்ல... அதுக்கு ஆதார் கார்டு வேண்டுமாம், நான் ஊட்டான்ட போயி போயிக்கிறேன்.

காரசாரமில்லாத பட்ஜெட்
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கம்போல் காரசாரமாக இருக்காது- தமிழிசை












Click it and Unblock the Notifications