நாங்கெல்லாம் நிலாவுக்கே டார்ச் அடிப்போம்... !
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் ஒருமாபெரும் புரட்சியாக மாறியுள்ளது. உலக வரலாறுகளின் வரிசையில் இணைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக இரவு பகலாக மாணவர்கள் போரடி வருவது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்து பேசினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஓபிஎஸ்.
முதல்வரின் பேச்சை நம்பி யாரும் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. பிரதமர், முதல்வர் பேச்சுதான் இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் இப்போதைய ஹாட் டாபிக். எங்கள் பங்குக்கு நாங்களும் போட்டுள்ளோம்.















Click it and Unblock the Notifications