நம்புங்க சார்.. சத்தியமா அது நான் தான்!
கொரோனா ஊரடங்கு பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆதார் கார்டில் பார்த்தால் நம்மையே நமக்கு அடையாளம் தெரியாது. அப்படித்தான் அதில் உள்ள போட்டோக்கள் இருக்கும். ஆனால் ஆதார் கார்டை காட்டினால் தான் கடைகளுக்குச் செல்ல கொடைகானலில் அனுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மாஸ்க் அணிந்தபடி திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் மாஸ்க் அணிந்தபடி இருப்பதால், ஒரு திருமணத்திற்கும் அடுத்த திருமணத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை.
இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications