என்ன இன்னும் ஒரு நாப்பது வருஷம் கழிச்சி கடவுள் முடிவு பண்ணுவாரா? ரஜினி குறித்த கலக்கல் மீம்ஸ்
நடிகர் ரஜினிகாந்த் இன்றும் அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்களுக்கு தெளிவாக கூறவில்லை.
சென்னை: ரசிகர்களுடன் பேசிய ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்து இன்றும் தெளிவாக கூற வில்லை. இதனை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்கும் விழா சென்னையில் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில்தான் உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என பழைய பஞ்சாங்கத்தையே பேசினார். இதனை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

ஒன்னு கூட செய்ய மாட்றார்
25 வருஷமா இதை மட்டும்தான் சொல்லிட்டுஇருக்கார்... மத்தப்படி ஒன்னு கூட செய்ய மாட்றார்.. என்கிறது இந்த மீம்..

எப்படிப்பட்ட தலைவர்கள்
அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் -தீபா
அதை கடவுள் தான் சொல்ல வேண்டும் -ரஜினி எப்படிப்பட்ட தலைவர்கள் என கலாய்க்கிறது மீம்..

கடவுளாகவே மாத்திட்டீங்களே தலைவரே
குடியரசுத் தலைவர் பதவிக்காக மோடியை கடவுளாகவே மாத்திட்டீங்களே தலைவரே...என்கிறது இந்த மீம்..

இப்போ இப்படி இருக்கு
ராகவேந்திரா கல்யாண மண்டபம் இப்போ இப்படி இருக்குன்னு கலாய்க்கிறாங்க நெட்டிசன்ஸ்..

நாற்பது வருஷம் கழிச்சி..
என்ன இன்னும் ஒரு நாற்பது வருஷம் கழிச்சி கடவுள் முடிவு பண்ணுவாரா?? இல்ல இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா ல இருந்தே இத சொல்லிட்டு இருக்கீங்களே அதான் கேட்டேன்..

அதே டயலாக்
ரஜினியின் பழைய ரசிகர்கள்...அப்போ சொன்ன அதேடயலாக்.. என்கிறது இந்த மீம்..












Click it and Unblock the Notifications