அது எங்க ஊரு.. வந்துராதப்பா.. மண்டை பத்திரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபா கணவர் மாதவன் ஆரம்பிக்கப் போகும் புதிய கட்சி, ஓ.பி.எஸ்ஸுக்கு அவரது சொந்த ஊரில் கொடுக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு ஆகியவைதான் மக்களின் கவனம் ஈர்த்தவையாக உள்ளன.
சரத்குமாரும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பேசியுள்ளார். சுதாகரன் ஜெயலிலில் சோகமாக இருப்பதும் செய்தியாகியுள்ளது.
இதையெல்லாம் வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன. நாமும் நமது பங்குக்கு சிலவற்றை தொகுத்துள்ளோம். சிரிக்க மட்டுமே!

















Click it and Unblock the Notifications