நிச்சயமா இது ஏதோ ஒரு பேன்ஸி டிரஸ் கடைக்காரன் கொடுத்த ஐடியாவாத்தான் இருக்கும்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரபிரதேசத்தில் குரங்குகள் தொல்லையிலிருந்து விடுபட, கிராம மக்கள் கரடி போன்ற உடை அணிந்த சம்பவம் நடந்துள்ளது.
சுமார் இரண்டாயிரம் குரங்குகளை பயமுறுத்துவதற்காக இந்த வித்தியாசமான யோசனையை அவர்கள் நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இது எந்தளவிற்கு நடைமுறைக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications